நாட்டியம்

சிவந்த பாதங்களின் சுவறேறி
படர்ந்து சுற்றிய சலங்கையின்
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்
ஒவ்வொன்றாய் கவி பாடும்
நின் நாட்டியப் பாதங்கள்
பூமி யெனும் வீணையை
சிவந்துச் சிவந்து மீட்டுவதால்

4 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Arumaiyana Kavithai..

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

padithathum pidithathu..

mei sillirka, kanngal viriya..
mullaiyin kattupataiyum meeri
yenn vai sonnathu...

wowwwwwwwwwwww......!

வினோத்குமார் கோபால் சொன்னது…

சுவர்ணலதா தாங்கள் ஆழ்ந்து சென்று கவிதையை உணர்ந்துள்ளீர்கள் போலும்

நன்றி அர்னி
நன்றி சுவர்ணலதா

கருத்துரையிடுக