உயிரிசை

ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ

கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ

22 பின்னூட்டங்கள்:

Unknown சொன்னது…

vinod unga kavidai romba nalairuku

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி அம்மு

thanushai சொன்னது…

simply superb
hats off to your
talent friend

வினோத்குமார் கோபால் சொன்னது…

தனுஷாவிற்கு மிக்க நன்றி

Unknown சொன்னது…

really nice sir!!

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி காவ்யா

Unknown சொன்னது…

vinoth anna unga kavitha super amma annpoku niraya aluthunga.....

வினோத்குமார் கோபால் சொன்னது…

மிக்க நன்றி பத்மநாபன்

E:\students\rekha சொன்னது…

Vonoth Very realy supurb. Unga kavithai atharkku Edu ennai ellai. Neenga unmaiyalum romba nalla kavier.Ungal kavithai valara enathu valthukkal. Neenga vairamuthu, kannathasan evengalai ellam veda nalla kaviyara varuvenga.

Unknown சொன்னது…

i like this kavithai

EMLIN சொன்னது…

கவிதை மிக நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.

நன்றி

Clara சொன்னது…

Hey Vinoth, I liked this kavithai of yours, especially since I am also going through those ten months of bliss and expectation :)

இளவேனில் சொன்னது…

supper anna kavithai nalla irukku..unga orkut profile irukkura kavithaiyum nalla irukku..unga kavithi book veli vantha inform pannunga ...
natpudan Ilavenil

வினோத்குமார் கோபால் சொன்னது…

ரேகா, யுதிரா, CER, க்ளாரா மற்றும் இளவேனில் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
எனக்கு ஆங்காங்கே தவறுகள் ஏற்படுவது தெரிகிறது
சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டே வருகிறேன்
மேலும் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்

Unknown சொன்னது…

அருமையான கவிதை !

வினோத்குமார் கோபால் சொன்னது…

மிக்க நன்றி மாலா

அனைவரும் தங்களது கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
வாழ்க வளமுடன்

காயத்ரி சொன்னது…

அழகிய தமிழ்!

வினோத்குமார் கோபால் சொன்னது…

தாயின் பெருமையை உணர்த்தும் பிஞ்சின் ரீங்கார இசை உணர்ந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

கவிதைத் தமிழை உணர்ந்து வாழ்த்திய காயத்ரிதேவிக்கும் நன்றி

Arni சொன்னது…

Kavithaigal ayiram athil ungal kavithai..vairam...
simply superb..dear

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி அர்னிதா

வைரம் தீட்டப்படாமலிருந்தால் மின்னுவதில்லை
உங்களது கருத்துக்களால் எனது கவிதைகளும் மின்னுகின்றன

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல

agnisam சொன்னது…

hai nanba i really admired your thoughts...,keep it up!

வினோத்குமார் கோபால் சொன்னது…

எந்தன் கற்பனைக்குள் சிறிது நேரம் வாழ்ந்த நண்பன் சியாம் அவர்களுக்கு மிக்க நன்றி

கருத்துரையிடுக