தொப்புள் கொடி

மெல்லிய காற்றின்
அசைவில் நின்று
நாட்டியம் காணா
முதலுறவு காட்டிய
தொப்புள் கொடிதனை
தாயிடம் தானம் பெற்று
தன் யாக்கைத் திருகி
உயிரளித்த முதல் தோழிக்கு
உன் வேதனையில் பாதியை
பிறப்பால் தானமாய் இட்டாய்

15 பின்னூட்டங்கள்:

Vino சொன்னது…

Nice da machi..

Really superb

Unknown சொன்னது…

nalla varigal

வினோத்குமார் கோபால் சொன்னது…

வினோத் குமார் கடப்பன் மற்றும் அம்மு ஆகிய இருவருக்கும் எனது நன்றிகள் பல

Geetha சொன்னது…

அன்பான உறவுக்கு அழகான கவிதை
அர்த்தமுள்ள வார்த்தைகள்
Really Very nice

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி கீதா
நன்றாக இருக்கிறேதென்பதை நன்றாக கூறியிருக்கிறீர்கள்
அதற்காக மீண்டுமொரு நன்றி

Braggy சொன்னது…

Anbu Thozha,

Vidhaitha endha vidhaigal...
un sindhai vazhi vandhatha?
illai...
Sinthiya kanneeraal... Mulaithatha?

வினோத்குமார் கோபால் சொன்னது…

இது சிந்தனை வழி வந்தக் கவிதை தான்

Arni சொன்னது…

mariyathaikuriya urave ... alagana varigalukul varnithu vidirkal

வினோத்குமார் கோபால் சொன்னது…

நமக்கு உயிர் ஊட்டிய உறவிற்கொரு படையல் இக்கவிதை

அனைவரின் கருத்திற்கும் மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

excellent pa.....vaarthaigal ellai varnika..super..continue panuga

thivya சொன்னது…

excellent pa.....vaarthaigal ellai varnika..super..continue panuga

பெயரில்லா சொன்னது…

excellent pa.......superb..continue panuga


Aravind-ksr

வினோத்குமார் கோபால் சொன்னது…

திவ்யா மற்றும் பெயர் கூறா அன்பு நெஞ்சத்திற்கும் இனிய நன்றிகள்

பெயரில்லா சொன்னது…

வார்த்தைகளை வைத்து விளையாடும் திறமை உம்முள் நிறைய இருக்கிறது... தொடர்க உம் கவிதை நன்றி....

வினோத்குமார் கோபால் சொன்னது…

மிக்க நன்றி பாலா

கருத்துரையிடுக