வலி

நான் என்றும் ஒற்றையனாய்
கரையோரம் மணல் மிதித்து
பாதம் குழியிட்டுச் சென்று
கடக்கும் வினாடி ஒவ்வொன்றும்
பாதம் பரைத்தக் குழியதனில்
நின்னைக் காணாத வலியதனை
ஒன்றாய் சேர்த்து சுவடுகளாய்
புதைத்து விட்டுச் செல்லும்
பேதை குணம் பாராட்டும்
உயிரற்ற என் மனது

2 பின்னூட்டங்கள்:

காயத்ரி சொன்னது…

உணர்வுப்பூர்வமான அழகிய கவிதை!

வினோத்குமார் கோபால் சொன்னது…

எந்தன் கவிதைக்கு அழகு சேர்த்த உங்கள் வர்ணனைக்கு நன்றி காயத்ரிதேவி

கருத்துரையிடுக