தவத்தாய்

உமிழ்தலில் உலகங் கண்டு
நூலிறுகி முதுகுத் தண்டாய்
மாற்றம் காணுந்திங்கள் மட்டில்
பிள்ளையின் தலைதனைத் தாங்கிய
தெய்வத்தின் கரங்கள் அதனை
உடல் தகன காலத்திலும்
தீயழிக்கப எண்ண யேட்டில்
என்றென்றும் நிலைத்து இருக்கும்
நான் ஈன்றத் தவத்தாயே

2 பின்னூட்டங்கள்:

GV சொன்னது…

This poem is also nice. Your language is classical.
You must have worked very hard for it. good one

வினோத்குமார் கோபால் சொன்னது…

எந்தன் கவிதையோடு சிறிது காலம் பின்னோக்கி வந்தமைக்கு நன்றி, கீதா!!!

கருத்துரையிடுக