ஆலமரம்

எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்

3 பின்னூட்டங்கள்:

காலம் சொன்னது…

ஏன் இவ்வளவு கடுந்தமிழ்

Unknown சொன்னது…

unnoda thamizh vaarthaigal arumai.aanaal ennai pondravargalukku purindhu kolla innum adhiga thiramai thevaipadugiradhu.vaazhtthukkal.....

வினோத்குமார் கோபால் சொன்னது…

அனைவரும் அறிந்த வார்த்தைகள் தாம் யாம் பயன்படுத்தியவை
சற்றே கவத்துவம் வாய்ந்தவைகள்

எனினும் தங்கள் இருவரின் கருத்திற்கும் நன்றி

கருத்துரையிடுக