வளர்பிறை

தேய்பிறைக் காணா
மனதோடு ஊறும்
மல்லிகையும் தோல்வியைத்
தழுவும் அன்பெனும்
இவளின் புன்னகையை
விழியின் துணையோடு
வார்த்தையால் கொணர்ந்து
காட்டும் அன்னையெனும்
திங்கற் பெண்ணிவளின்
அன்பிற்கு இவ்வுலகில்
உவமை உண்டோ

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

mother is always gr8. thanks for ur lines...

Anandhi

கருத்துரையிடுக