மழை


வரும் வரை
நின் வரவை
எதிர் பார்த்திருப்பேன்
வந்தபின் உன்னையே
பார்த்திருப்பேன்
அடி பெண்ணே
நீயும் மழை தான்

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Hmm Yaar Varugaika intha kavitai??...
Simply superb...
Mazhai ku kuda alagu servathu ungal varthaigalil than

வினோத்குமார் கோபால் சொன்னது…

எனது இரவு உறக்கத்தின் நாயகிக்காக

நன்றி அர்னிதா

கருத்துரையிடுக