மீதமான வெட்கம்


கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?

7 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

arumgaiyana kavithai... i like it...

Unknown சொன்னது…

i like it, its very nice.

Unknown சொன்னது…

nice

Unknown சொன்னது…

So Nice, All the Best, Keep it UP,

M o H a N சொன்னது…

very very nice

GV சொன்னது…

sugamana kavidhai

Unknown சொன்னது…

Super All the best

கருத்துரையிடுக