இனியதாய் ஒரு உறக்கம்


நிறம் காய்ந்து உயிர் காயாத,
விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்...
பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு,
உன் மடியில் நான் உறங்க...
எந்தன் தலை கோதுவாய் பெண்ணே!

6 பின்னூட்டங்கள்:

நீ…நான்…நிழல்.. சொன்னது…

இனியதாய் ஒரு உறக்கம், சில குழப்பத்துடன்

Unknown சொன்னது…

மிக எதார்த்தமான வரிகளுடன்
அருமையான கவிதை !

Unknown சொன்னது…

Nice

Unknown சொன்னது…

I LIKE UR KAVITHAI VERY MUCH

Unknown சொன்னது…

BEST ONE

Arni சொன்னது…

Alagana kavinzharin aruputhamaana kavithai...

கருத்துரையிடுக