என்று பிறந்தாய்?



என்னுள்ளே பிறந்து,
நானறியாமல் வளர்ந்தவளே...
என்னவளை கண்டதும்
முகத்தை மறைத்தவளே...
வெட்கத்தை மட்டும்
வஞ்சனை ஏதுமின்று
வாரி இரைத்தவளே...
அவளது பார்வையால்
சொடுக்குப் போட்டு
அழைத்ததும் சென்றுவிட்டாய்...

என் காதலே
நீ எப்போது
என்னுள்ளே துளிர்விட்டாய்?

2 பின்னூட்டங்கள்:

Unknown சொன்னது…

nice

பெயரில்லா சொன்னது…

nice friend

கருத்துரையிடுக