மனதிற்குள் மெதுவாக



பெண்ணே! போதும்... போதும்...
இதற்கு மேலும் சிந்தாதே...

வாடையற்ற நின் புன்னகைகளை,
தினம் தினம் சேமித்தே,
எந்தன் ஆயுள் கழிந்துவிடும்...
மிளிர்தலில் கண்களும் மங்கிவிடும்...

வேண்டுமென்றால், இப்படிச் செய்,
உந்தன் மனதிற்குள் மெதுவாக,
வெகு நேரம் சிரித்துக்கொள்,
அங்கு வந்து கேட்டுக்கொள்கிறேன்!

3 பின்னூட்டங்கள்:

Arun சொன்னது…

Have conveyed a lot of things, what people have in them, just in 10 lines. Great one, awesome.

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Greetings from Norway!

Unknown சொன்னது…

soooooooo cute.......!!!

கருத்துரையிடுக