அன்பை என்வென்று சொல்ல?



மலர்ந்த முல்லை,
புற்களின் பனித்துளி,
தெரிக்கும் மழைத்துளி,
யாழின் இசை,
பைந்தளிர் கொடி,
காற்றின் கீதம்,
சங்கின் நாதம்,
நிலவின் ஒலி,
தெளிந்த நீர்,
அரிய அமுதம்,
பிள்ளையின் பார்வை,
மழலைச் சிரிப்பு
இவை யாவையும்
தூயதாய் கண்டால்
எந்தன் தாயே
நின் அன்பை
என்வென்று சொல்ல?

4 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Perfect again.

~Anamika

Arunkumar Amarnath சொன்னது…

good one, again..

Unknown சொன்னது…

nice!!!!!!!!

Tamilparks சொன்னது…

congrulation very nice

கருத்துரையிடுக