5

எந்நாளும் இரவாக...






நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி

நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி

நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி