விழியீர்ப்பு விசை



உன்னை கடந்து,
போகும் போது...
நின் விழிகளை,
இமை இரண்டினுள்,
சிறிது நேரம்,
சிறையிடு பெண்ணே!

இத்தனை நாட்கள்,
நாம் நடத்தும்,
விழியீர்ப்பு போராட்டம்,
முடிவுக்கு வரட்டும்!

7 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

so nice and expressive!! :)

பெயரில்லா சொன்னது…

எழில் கற்பனை அழகு
இனிய நடை அழகு
மொத்ததில் உங்கள் கவிதை அழகு......

GV சொன்னது…

nalla kavidhai

பெயரில்லா சொன்னது…

nice poem....
all tha best friend

Kumar N சொன்னது…

nice., keep going....

Madhavaraj சொன்னது…

Nice Title ...

shini vidya சொன்னது…

wow... so nice... continue this.. all the best...

கருத்துரையிடுக