நீ தான் நான் என்றேன்...



மேகத்தை கேட்டாய்...
அதனை உறுக்கி,
மழையாய் தந்தேன்!

முத்தம் ஒன்று,
கடனாய் கேட்டாய்...
மொத்தமாய் தந்துவிட்டேன்!

புத்தகம் ஒன்று கேட்டாய்...
பற்பல கவிதைகள் தந்தேன்!

கண்களை இரண்டையும் கேட்டாய்...
கனவுகள் அனைத்தையும் தந்தேன்!

எந்தன் இதயத்தை,
களவாட வேண்டும் என்றாய்...
மலர்ந்த காதலை மலராய் தந்தேன்!

வேறென்ன வேண்டுமென்று,
நானே கேட்டுவிட்டேன்...
என்னையே வேண்டுமென்றாய்,
நீ தான் நான் என்றேன்...

10 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

chancesae ella...it's awesome...kalakurenga ponga...

பெயரில்லா சொன்னது…

simply super

Sakthivel சொன்னது…

Kavikkudil Kumaraaaaa.......!!!!

கவியழகன்! சொன்னது…

மிக அருமை!

வாழ்த்துக்கள் :)

M.B.Balaji..........TYR சொன்னது…

மிக அருமை!

வாழ்த்துக்கள் :)

maha சொன்னது…

மிக அருமை!

வாழ்த்துக்கள் :)

பெயரில்லா சொன்னது…

மிக அருமை!

வாழ்த்துக்கள் :) thanks friend.........

CHARLES சொன்னது…

உடலே புல்லரிக்குது அண்ணா .. சரியான வார்த்தைகள் அண்ணா ..

RAJA SHEKAR COIMBATORE சொன்னது…

idhu kavidhaiye illai... verum vaarthaigalai adukki vaithirukireergal...

neenagal niraiya vaasikka vendum...

Unknown சொன்னது…

hi your all kavithai
is very nice ya.
sssssssssssssssssssssssuuuuuuuuuuuuuuuuuuuuuper

கருத்துரையிடுக