அந்தரத்தில் குதிக்குதடி மனது



என்னை இழுத்துக் கொண்டு
அந்தரத்தில் குதிக்குதடி மனது...
அழகாய் குடை விரிக்கும்
உன் தாமரை இதழ்களால்...
ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும்
உன் சின்னஞ்சிறு புன்னகையால்...
வண்ணமறியாது மலரும்
உன் கன்னக் குழியால்...

3 பின்னூட்டங்கள்:

pradeep rajaram சொன்னது…

Mikavum azhagai irukirathu

பெயரில்லா சொன்னது…

superb one..yaruku samarpanam frnd?

பெயரில்லா சொன்னது…

fantastic one....

கருத்துரையிடுக