கனவுக் கன்னி



விழிகளை மட்டும்,
கனவில் காட்டும்,
அழகிய இராட்சசியே!

ஒரு முறையேனும்,
நின் முகத்தை,
காட்டிவிட்டு போ...

கனவு என்னும்,
இரவு ஆதவன்,
முழு மதியாய்,
மனதில் மிளிரட்டும்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக