பொறாமைக்காரன்



"அரை குறையாய்,
வரைந்த ஓவியமே...
இத்தனை அழகோ?",
என்று எண்ணியே...
படைத்தவன் உன்னை,
பாதியிலேயே விட்டுவிட்டு,
தூரிகையாய்...
என்னை படைத்துவிட்டான்,
அந்த பொறாமைக்காரன்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக