நன்றிக் கடன்



உன்னை
முதன் முதலில்
பார்த்த இடத்தில்
தினந்தோறும் மறவாது
பூ வைக்கிறேன்
உனக்காகவும்
உன்னைக் காட்டிய
கடவுளுக்காகவும்

3 பின்னூட்டங்கள்:

எஸ்.கே சொன்னது…

சிறப்பான கவிதைகள்!

shyam சொன்னது…

gr8 machi.

Venky சொன்னது…

பொன் வைக்கும் இடத்தில பூ...

கருத்துரையிடுக