கனவுகளைக் கடனாய் கொடு...



உன் கனவை எல்லாம்,
எனக்கு கடனாய் கொடுத்துவிடு...

உந்தன் அனைத்துக் கனவுகளிலும்,
எந்தன் அன்பை கொண்டு...
என்னையே நிரப்பித் தருகிறேன்,
அது காதலின் நினைவுகளாகட்டும்!

2 பின்னூட்டங்கள்:

Unknown சொன்னது…

உன் கவிதை எல்லாம் எல்லாம்,
எனக்கு கடனாய் கொடுத்துவிடு...

எஸ்.கே சொன்னது…

அருமை நண்பரே!

கருத்துரையிடுக