மனம் முழு நிலவாய்...



நீ...
இமை மூடும் போதெல்லாம்,
என் மனதில் ஏனோ,
இருள் சூழ்ந்து கொள்கிறது...

உன் பார்வையால்...
பிழைத்துக் கொண்டிருக்கும்,
என் மனதைக் கொல்லாதே...

சில காலம்...
சில்லறைச் சிரிப்போடு,
எந்தன் மனம்,
முழு நிலவாய், மிளிரட்டும்!

1 பின்னூட்டங்கள்:

எஸ்.கே சொன்னது…

வித்தியாசமான வரிகள்!

கருத்துரையிடுக