கண் தானம்



உன்னை பற்றிய எனது கவிதைகள்,
எத்தனை காலம் வாழும், என்று...
எனக்குத் தெரியவில்லை! பெண்ணே...

ஆனால்...
உன் கண்கள் பேசும்,
கவிதைகள் யாவும்,
பல நூறு காலங்கள்...
வாழ வேண்டும்!

ஆகையால்...
உந்தன் கண்களை,
தானம் செய்!

3 பின்னூட்டங்கள்:

Jam சொன்னது…

kan mudithanamanak kathal kavithai mulam ippadiyum pesa mudiyuma arumaiyana muyarchi

எஸ்.கே சொன்னது…

அவசியமான கருத்துள்ள கவிதை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்ல கவிதை...

கருத்துரையிடுக