பெண்ணாய் பிறந்த பிரம்மன்!


விதையாய் இட்ட அணுவை,
வேரூன்றி மரமாக மாற,
உயிரும் உருவமும் தந்து...
உணவும் உறைவிடமும் தந்து...
குருதியும் சதையும் கொண்ட,
உருவ பிண்டமாய் படைத்துவிட்டாய்!

பெண்ணாய் பிறந்த,
பிரம்மன் என்பது நீதானோ?

1 பின்னூட்டங்கள்:

எஸ்.கே சொன்னது…

படமும் கவிதையும் சூப்பர்!

கருத்துரையிடுக