முதல் முத்தம்!


ஈன்ற பிள்ளையின்,
முதல் குரல் கேட்டு,
அரை மயக்க நிலையிலும்,
முகம் காண துடிப்பதும்...
கண்டதும்,
ஒரு புறம் சாய்ந்து,
நுதற் மையம் தடவி,
அன்பை கொட்டி முத்தமிடுவதும்...

ஆ!
பார்க்க எத்தனை அழகு?
பார்ப்பவர்கள் கண்களில் தோன்றும்...
ஆனந்தமும் அழகு, அழகு!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக