பிள்ளைபேறு!


குழந்தையின்...
பிறை சிரிப்பும்,
வெட்டப்படாத கன்னக் குழியும்,
கலங்கப்படாத கண்களும்,
பிஞ்சுக் கால்களும்,
கூழாங்கல் மேனியும்,
பிதற்றல் மொழி பேசும் இதழும்,
எப்பொழுதும் ஈர்ப்பதால்...
உறக்கம் மறந்து இருக்கிறாள்,
பிள்ளைபேறு பெற்றவள்!

1 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்லாயிருக்கு சகோ...

கருத்துரையிடுக