வருடல்


இரவின் குளிரோசையை உணர்த்தும்,
நதியின் நீரை திருடி...
நிலவின் சின்னத் துண்டுகளோடு,
பாலில் கரைத்த முல்தானி இட்டு...
கரைத்த மிருதுவான கலவையை,
மயிற் பீலி கொண்டு,
முகம் வருடுதல் போன்றே...
பிள்ளையில் கரங்களைக் கொண்டு,
அன்னை தன் முகம் வருடுதலும்,
மென்மையாம்!

1 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மயிற் பீலி கொண்டு,
முகம் வருடுதல் போன்றே...
பிள்ளையில் கரங்களைக் கொண்டு,
அன்னை தன் முகம் வருடுதலும்,
மென்மையாம்!
very nice..

கருத்துரையிடுக