பட்டியல்


கரு முளைத்த கனமே,
கண்களுக்குள் ஆயிரம் கனவுகள்!
மனதிற்குள் ஓராயிரம் பெயர்கள்!
ஆண் பிள்ளைக்கும்,
பெண் பிள்ளைக்கும்,
தனித்தனியே பட்டியலிட்டு,
யோசித்துக் கொண்டிருக்கிறாய்!

பெண்ணே...
அன்பும் ஆசையும்,
கலக்கும் தருணம்,
இதுதானோ?

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்லாயிருக்கு...

மேனா சொன்னது…

ஜதார்த்த உண்மைகளே.....

கருத்துரையிடுக