பேரின்பம்...


கரு தரித்த பின்,
பத்து மாதங்கள் பொறுமையாய்,
கருவறையில் உருவம் தீட்டி,
உயிரும், உணவும் கொடுத்து,
பிள்ளைப் பேறு காண்பது,
தாய்க்கு இன்பத்திலும் பேரின்பமே...

1 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக