கதைகள் கவிதைகளாய்!


கல்லூரி விடுதியில்,
என்னுடைய அறையில்,
நெடுநாட்களாக...
என்னை சுமந்த நாற்காலிகளும்,
சாய்ந்து நின்ற கதவுகளும்,
எந்தன் உறக்கம் காணாத தலையணையும்,
ஆயிரம் ஆயிரம் கதைகளாய்...
உந்தன் பிரிவின் வலியையும்,
உந்தன் அன்பின் இழப்பையும்,
கவிதையாய் சொல்லும்!

1 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கல்லூரி நினைவுகள் அருமை

கருத்துரையிடுக