பிரிவின் வலி...


கல்லூரி விடுதியின்,
தாழிட்ட அறையில்...
பாலையில் எறியும்,
மனித உயிரின்,
பெருத்த வலியோடு,
ஒவ்வொரு நாளும்,
விடைபெறும் என்று...
உன்னை பிரியும்,
அன்றைய பொழுதில்,
நான் அறிந்திருக்கவில்லை!

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

படமும் கவிதையும் அருமை

Unknown சொன்னது…

hmm i'm feeling it now...

கருத்துரையிடுக