ஈரம்


காதல் நிரப்பிய,
மனதை கேட்டேன்!

எந்தன் கண்களுக்கு,
ஈரத்தை தந்துவிட்டு...
உந்தன் கண்களிலிருந்த,
காதலை எல்லாம்,
வேறொருவனுக்கு தந்துவிட்டாய்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக