பாசம் அறியாதவன்...


கோவிலுக்குச் செல்லும்,
ஒவ்வொரு முறையும்,
எனக்காக வேண்டுவதால்...
மூலவருக்கு கோபம்!
"நீ எத்தனை முறைதான்
வேண்டுவாய்?" என்று...

பாவம்...
படைத்தவன்,
ஈன்றவளின் பாசம் அறியவில்லை!

2 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் சொன்னது…

சூப்பர்...வாழ்த்துக்கள்

முத்தால்ராஜ் சொன்னது…

சூப்பர் அண்ணா

கருத்துரையிடுக