எனக்கும் ஆனந்தமே!!!


வாங்கி வந்த இனிப்பை,
ஒரு கடி கடித்தவிட்டு,
மீதத்தை தரும் பொழுது...
உந்தன் முகத்தில் பொழியும்,
அமிழ்தை உண்ட ஆனந்தத்தை,
காணும் பொழுது,
எனக்கும் ஆனந்தமே!!!

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை.. உங்கள் கவிதைகளும் படத்தெரிவுகளும் வித்தியாசமானவை.. தொடருங்கள்

பெயரில்லா சொன்னது…

from where you are getting this pictures?

- Siva

கருத்துரையிடுக