மழை இல்லாமல் நனைகிறேன்!


பேசும் மழலை மொழியையும்,
செய்யும் அழகான குறும்பையும்,
தத்தித் தவழும் நடையையும்,
கை தட்டி சிரிப்பதையும்,
புன்னகையோடு கண் சிமிட்டுவதையும்...
பார்த்து பார்த்து இரசித்து,
நீ பொழியும்,
உன்னுடைய அன்பால்...
மழை வரும் முன்னமே,
ஆனந்தமாய் நனைகிறேனே!

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

rasithen...
Shyam

கருத்துரையிடுக