கலைஞன்


உதிரங்கள் உதிராது,
சிதைந்து போன சிற்பங்களை,
உடல் வருத்திச் செதுக்கியவன்,
கண் கொண்டு காணுகையில்,
கண்ணீர் பெருக்கு இல்லாமல்,
அவனது மனம் மட்டும்,
சுருங்கிச் சுருங்கி அழுகிறதாம்...

2 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக