பூக்களுக்கு பிறந்தநாள்!


உன் உதடுபட்டு,
விரியும் பூக்கள் எல்லாம்,
இயற்கையாய் மலரவில்லை...
வெட்கம் தாங்காமல் வெடிக்கின்றது!

என் உதடுகளும்,
நாணல் கொண்டு,
அழகாய் வெடிக்க,
காத்துக் கிடக்கின்றது!

3 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் சொன்னது…

super..vaalthukkal

சம்பத்குமார் சொன்னது…

அருமை நண்பரே

நட்புடன்
சம்பத்

Venky சொன்னது…

முத்தம் கேட்க நல்ல வழி... :)

கருத்துரையிடுக