மழை நின்றும் நனைகிறாய்!


மழை நின்ற போது,
என் சட்டைக்குள்,
முகம் புதைத்து...
என் நெஞ்சில்,
உன்னுடைய நினைவுகளின்,
அன்புத் தூரல்களில்,
அழகாய் நனைகிறாய்!

அடி பெண்ணே,
இது என்ன விளையாட்டு?

1 பின்னூட்டங்கள்:

Mala Ravichandran சொன்னது…

:) beautiful ..
mazhai nindrum mazhaila nanainja maathiri .. jillunnu irukku..!

கருத்துரையிடுக