இன்னிசை விருதுகள்...


உன் விழி இமையில்,
படர்ந்துள்ள கருந்தோகைகள்,
என் உதடு பட்டு,
இசைக்கீற்றுகளை விரிப்பது...
நம் காதுகளுக்கு மட்டும்,
எப்பொழுதும் கேட்கிறது...
அந்த இசைக்கு வேறேதும்,
இணையில்லை என,
இயற்கையின் இன்னிசை விருதுகள்,
பல காத்துக்கிடக்கின்றன!

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

pinnita...

Shyam

கருத்துரையிடுக