சிறுபிள்ளையாய் செய்வாயா?


இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?

1 பின்னூட்டங்கள்:

Jayanthila சொன்னது…

wow nice kavithai

கருத்துரையிடுக