4

வார்த்தைகள் இல்லா கவிதை...


இரு வரிகள்...
அதில் வார்த்தைகள்,
எதுவும் இல்லை...
ஆனாலும் கவிதை!

உன் விழியில் வரைந்த,
கண்மை வரிகள்...