வார்த்தைகள் இல்லா கவிதை...


இரு வரிகள்...
அதில் வார்த்தைகள்,
எதுவும் இல்லை...
ஆனாலும் கவிதை!

உன் விழியில் வரைந்த,
கண்மை வரிகள்...

4 பின்னூட்டங்கள்:

மதுரை சரவணன் சொன்னது…

ata ithu kavithaingka.. vaalththukkal

பெயரில்லா சொன்னது…

Alzhagana kavithai :)

மேனா சொன்னது…

Valththukkal...

Venky சொன்னது…

Arumayaana karpanai...

கருத்துரையிடுக