கவிக்குடில் குமரன்

~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~

நண்பன்


வைகறையில்...
இளங்காந்தற் கதிரவனைக் கண்டு,
நீராய் உருகும் பனித்துளியே...
உன்னைப் போன்றே,
உருகி வழிய,
ஒவ்வொரு உயிருக்கும்...
புன்னகை பூவோடு,
நட்பை பகிரும்,
தோழமை வேண்டும்!

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

தேடல்

Loading...

கவிதைகள்

நண்பர்கள்

பிளாகர்ஸ்.காம்

வினோத்குமார் கோபால் - on Bloggers.com

இன்ட்லி