வைகறையில்...இளங்காந்தற் கதிரவனைக் கண்டு,நீராய் உருகும் பனித்துளியே...உன்னைப் போன்றே,உருகி வழிய,ஒவ்வொரு உயிருக்கும்...புன்னகை பூவோடு,நட்பை பகிரும்,தோழமை வேண்டும்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment