காதலன்


மழைக் காலங்களில்,
மழைக் காதலனாய்...
மழையை இரசிக்கவில்லை,
மழலையாய்...
உன்னை மட்டுமே,
இரசித்துக் கொண்டிருந்தேன்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக