இது எத்தனை புள்ளிக் கோலம்?


ஒவ்வொருவரும் வரையும் கோலங்களில்,
அவரது ஞாபகங்களை எல்லாம்,
ஆங்காங்கே புள்ளிகளாய் வைத்து...
அன்புடன் இன்பத்தையும் துன்பத்தையும்,
அவற்றுள் வண்ணங்களாய் இட்டால்...
தெரிவதெலாம் தாயின் முகமே!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக