நிலா மகள்...


நிலவின் பொழிவுகளை,
பூக்களாய் எண்ணியே,
தினந்தோறும் கொய்வதால்...
நாள்தோறும் தேய்ந்து,
அமாவாசை நிலவாய்,
மறைந்தே போகிறான்!

உன் புன்னகைகளின்,
அழகிய பொழிவை,
தினந்தோறும் பரித்து...
தன் பொழிவை,
நாள்தோறும் கூட்டி...
பௌர்ணமியாய் வருகிறான்!

1 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக