காதலுடன் தென்றல்!


என் கண்கள் வழியே,
வழியும் அழகிய காதலுடன்...
உன்னைக் காண வேண்டுமென்று,
என் கண்கள் இரண்டையும்,
என்னிடமே கடனாய் வாங்கி...
நாள்தோறும் உன்னை சுற்றியே,
காதலுடன் திரிகிறது தென்றல்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக