இன்று அழகியல் பௌர்ணமி

கருவானின் வெளிர் நிலவு,
மண்ணில் தன் பொழிவை,
படர்வித்து நெகிழ்ந்து வந்து...
தன்னை தானே,
கண்ணாடியாய் உரு மாற்றி...
உனது அழகியல் தேகத்தை,
உனக்கே காட்டி செல்வதால்...
இன்று மட்டும்,
உன்னுடைய அழகியல் பௌர்ணமி!

1 பின்னூட்டங்கள்:

MAGESH KUMAR சொன்னது…

Arumai...... pramaadhammm......

கருத்துரையிடுக