என்றென்றும் மழைக் காலம்!


மனதிற்குள்...
ஆயிரம் ஆயிரம்,
உணர்வுக் கூட்டங்களால்...
என்றும் ஓயாது,
ஈரத்துடன் தெரிக்கப்படும்,
அன்புத் துளிகளும்...
மழை தான்!

ஆகையால்...
என் மனக் கூண்டில்,
என்றென்றும் மழைக் காலம்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக