skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
1
பேரின்பக் கள்வன்!
நான் எனும்,
வெற்றுக் காகிதத்தில்,
அழகுக் குவியலாய்,
என்னுள் படர்ந்த
கவிதையடி... நீ!
கவிதையாய்...
நீ இருப்பதனால்...
வெற்றுக் காகிதத்தில்,
உனை உறிஞ்சும்,
கள்வனாகிப் போனேன்!
ஆம்...
நான் ஒரு...
பேரின்பக் கள்வன்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
▼
2018
(1)
▼
நவம்பர்
(1)
பேரின்பக் கள்வன்!
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
உன்னை பார்த்து இரசித்தேன்
எப்படி தான் வரவழைத்தாய்? என்னை, நீ செல்லும் பாதையெல்லாம்... தோழிகளிடம் பேசும் போதும், தங்கையோடு விளையாடும் போதும், தாய்மடி சாயும் போதும...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
காதல் கடிதம்
உன் பார்வையால், எந்தன் வெட்கங்கள்... உதிரக் கண்டேன்! உன் தொடுகையால், எந்தன் நாணம்... நொறுங்கக் கண்டேன்! உன் சிரிப்பினில், எந்தன் மனம்... சுர...
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி... உந்தன், வெட்கம் எனும் பூங்காற்று! பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி... எந்தன், பார்வை எனுங் கீற்று!
பூக்காரி
சிரிப்பைச் சேகரித்து நூல் கயிற்றில் சிறை பிடித்துச் சில்லரை தேடும் பெண் அவளின் புன்னகைப் புதையலை கண்டு சிறு பூக்கள் யாவும் ஆர்ப்பரிக்கும்
ஓரக் கண்ணால்...
ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு என்னைக் கடந்து செல்லும் பொழுது உன்னுடனே வந்துவிடுகிறது என் மனது... இனியும் என்னைக் கடந்து செல்லும் பொழுது ஓரக...
காத்திருக்கிறேன்...
கொஞ்சி கொஞ்சி என்னிடம் பேசுவாய்... மிருதுவாய் வருடி கன்னத்தை கிள்ளுவாய்... தோள் சாய்ந்து எண்ணங்கள் பகிர்வாய்... என்னில் சாய்ந்து வெட்கமும் உ...
தேடும் கண் பார்வை...
அலைகள் அறியா... வெண் கடலின், கருவட்டத் தெப்பம், மையிட்டக் கரையோரம், சுழன்று கொண்டே இருக்கிறதோ... எந்தன் வரவை காண?
நீ தான் நான் என்றேன்...
மேகத்தை கேட்டாய்... அதனை உறுக்கி, மழையாய் தந்தேன்! முத்தம் ஒன்று, கடனாய் கேட்டாய்... மொத்தமாய் தந்துவிட்டேன்! புத்தகம் ஒன்று கேட்டாய்... பற...
பூ முகம்
காந்தள் பூவின், இரு விரல்கள் பிரிந்து... குவளைப் பூவில், மலர்ந்தது கண்டேன்... மாலை கதிரவன் மத்தியில் இருக்கும், காந்தள் மலராய் நின் முகம் கண...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab